கோண்டாவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கோண்டாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.45மணியளவில் நடைபெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பி சென்று உள்ளனர் என பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த கோப்பாய் … Continue reading கோண்டாவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்